எழுத்தாளர் சு வெங்கடேசன் அவர்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி.நாமறிந்த பாரி இல்லாது பாரியின் குணநலன்களை முழுவதுமாக கற்பனை கலந்து எடுத்துரைத்த முழு நீள நாவல்.. இந்த நூற்றாண்டின் சிறந்த சரித்திர படைப்பு