
மெய் கிறிஸ்தவம் சானலில், வழக்கமான புரிதல்களை சவால் செய்யும் உரையாடல்களின் ஆழ்ந்திடுவோம்! கடினமான கேள்விகளைக் கேட்டு, பைபிளின் ஒரிஜினல் செய்தி இன்றைய உலகத்தை எவ்வாறு மாற்றும் என்பதை மீண்டும் கண்டுபிடிப்போம்.இயேசுவின் இராஜ்ய நற்செய்தியின் -- வரலாற்று, சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார சூழலை (context) - கண்டறிந்து, அதன் காலத்தில் அது சொல்ல வந்த கருத்து என்ன என்பதை ஆராய்வோம். அதன் மூலம் அச்செய்தி இன்றைய நாட்களின் போராட்டங்கள், உறவுகள், அன்பு, நீதி, சமாதானம் கொண்ட சமூக கட்டமைப்புகள், அவற்றை எல்லாம் மீட்டெடுப்பதற்கான வழிகள் குறித்து எவ்வாறு சக்திவாய்ந்த முறையில் பேசுகிறது என்பதை அறிய முனைவோம்!