
ஒரு ஊடக கலைஞனின் உணர்வுகளின் திறந்த வெளி இந்த தளம்.இது கலையின் உரையாடலாக, வாழ்வின் சிறுகதையாக, அனுபவங்களின் கவிதையாக, உணர்வுகளின் தூரிகையாக ஆகச் சிறந்த பொழுதுகளின் ஒலி வடிவமாக தினந்தோறும் நீங்கள் கேட்கலாம். உங்கள் காதுகளைத் தொட்டுக்கொண்டு இதயத்துடன் பேச வருகிறேன்.