
இந்த ஜனநாயக நாட்டில், பேசுபொருளுக்கு பஞ்சமில்லை, பேசவா உரிமையில்லை, பேசினால் தவறில்லை, பேசித்தான் ஆகவேண்டும், வேறு வழியில்லை! நாங்கள் பேசுகிறோம், சிறு சாரல்களாய் வீசுகிறோம் ! அதை இந்த , பாட்கேஸ்ட் சாளரம் வழி "காற்றின் மொழியாக" சிறிதே சுவாசியுங்கள்..!